Monday, December 23, 2013

தந்தை பெரியாரின் 40-வது நினைவு நாள் - காஞ்சிபுரம்



தந்தை பெரியாரின் 40-வது நினைவு நாளில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காஞ்சி மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் , செ.ரா.முகிலன் மாவட்ட செயலாளர்,கதிரவன் மாவட்ட அமைப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.ரத்தினம் ,சு .வெற்றி எழிலன்,சுப்பிரமணி , ச.வேலாயுதம் நகர செயலாளர்,அ.அர்ஜூன், மு.அருண்குமார், இ.ரவீந்திரன், கார்த்திக்பாபு, அ.அரவிந்தன்,ரவி,காளிதாஸ், அ.பிரபாகரன்,அறிவு உள்பட கழக தோழர்களுடன் மாலை அணிவித்தனர் .

No comments:

Post a Comment